அரசியல்

கொங்கு மண்ணில் அண்ணாமலை பேச பேச விழுந்த கிளாப்ஸ்

தந்தி டிவி

பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் கொங்கு பகுதியை உலகம் முழுவதும் அடையாளப்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் வடக்கலூரில் விளையாட்டு மைதான திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து முருகன் வள்ளி கும்மி குழுவினரின் திருக்குறள் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை வள்ளி கும்மி நடனம், இந்தியா முழுவதும் பேசுபொருளாகி உள்ளதாகக் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்