அரசியல்

"விவசாயிகளுக்காக போராடுபவர்கள் கருத்தை அரசு கேட்க வேண்டும்" - தினகரன்

"விவசாயிகளுக்காக போராடுபவர்கள் கருத்தை அரசு கேட்க வேண்டும்" - தினகரன்

தந்தி டிவி

ஐயாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள்

எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் விவசாயிகளுக்காக போராடுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளின் நலனுக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் அரசு அவர்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக