Seeman | Thiruvannamalai | "திருவண்ணாமலை ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறிவிடும்" - பகீர் கிளப்பிய சீமான் #Thiruvannamalai #Seeman #election2026 #dmk #thanthitv திமுக ஆட்சிக்கு வந்தால் திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறிவிடும் என சிமான் கூறியுள்ளார். ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சீமான், மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல, செயல் என ஆவேசமாக பரப்புரையில் பேசியுள்ளார். திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.