அரசியல்

"பகுத்தறிவு இல்லாதவர்கள் பகுத்தறிவு பற்றி பேசக் கூடாது" - கி.வீரமணி ஆவேசம்

தந்தி டிவி

பெரியாரைப் பற்றி விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் ஆனால் அறிவிலிகளின் கருத்திற்கு பதில் சொல்ல அவசியமில்லை என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே திராவிடர் கழகத்தின் சட்டத்துறை சார்பில் நீதித்துறையிலும் சமூக நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கி.வீரமணி பகுத்தறிவு இல்லாதவர்கள் பகுத்தறிவு குறித்து பேசக்கூடாது என்றார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்