அரசியல்

பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் - அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய SDPI

தந்தி டிவி

சென்னையில், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால், எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மண்ணடியில் உள்ள இந்தியன் வங்கி அருகில் கூடிய அவர்கள், பிரதமர் மோடி ராஜஸ்தான் மக்களிடையேயாற்றிய உரையை கண்டித்தும், அதற்கு தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருவதை கண்டித்தும் முழக்கமிட்டனர். அனுமதி பெறாமல் முற்றுகை போராட்டம் நடத்தியதால் ஆண்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி இனி எந்த மேடையிலும் பேசாமல் இருக்க, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்