அரசியல்

தாமதமாக வந்த பாமக MLA.. 3 மணி நேரம் தவித்த கர்ப்பிணிகள்

தந்தி டிவி

ஓமலூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பாமக எம்.எல்.ஏ. அருள் வர தாமதமானதால் கர்ப்பிணிப் பெண்கள் 3 மணி நேரமாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பாமக எம்.எல்.ஏ அருளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் தாமதமாக பங்கேற்றதால் 3 மணி நேரமாக கர்ப்பிணி பெண்கள் காத்திருந்தனர். தொடர்ந்து, பங்கேற்ற எம்.எல்.ஏ அருள் வெயிலில் வெயிலில் குடை பிடித்து செல்ல வேண்டும் என்று கூறி, குடைகளை வழங்கினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"