அரசியல்

தாமதமாக வந்த பாமக MLA.. 3 மணி நேரம் தவித்த கர்ப்பிணிகள்

தந்தி டிவி

ஓமலூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பாமக எம்.எல்.ஏ. அருள் வர தாமதமானதால் கர்ப்பிணிப் பெண்கள் 3 மணி நேரமாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பாமக எம்.எல்.ஏ அருளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் தாமதமாக பங்கேற்றதால் 3 மணி நேரமாக கர்ப்பிணி பெண்கள் காத்திருந்தனர். தொடர்ந்து, பங்கேற்ற எம்.எல்.ஏ அருள் வெயிலில் வெயிலில் குடை பிடித்து செல்ல வேண்டும் என்று கூறி, குடைகளை வழங்கினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்