அரசியல்

தாமதமாக வந்த பாமக MLA.. 3 மணி நேரம் தவித்த கர்ப்பிணிகள்

தந்தி டிவி

ஓமலூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பாமக எம்.எல்.ஏ. அருள் வர தாமதமானதால் கர்ப்பிணிப் பெண்கள் 3 மணி நேரமாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பாமக எம்.எல்.ஏ அருளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் தாமதமாக பங்கேற்றதால் 3 மணி நேரமாக கர்ப்பிணி பெண்கள் காத்திருந்தனர். தொடர்ந்து, பங்கேற்ற எம்.எல்.ஏ அருள் வெயிலில் வெயிலில் குடை பிடித்து செல்ல வேண்டும் என்று கூறி, குடைகளை வழங்கினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்