அரசியல்

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்து 892-ரேசன் கடைகளிலும் படிபடிப்படியாக பல்பொருள் அங்காடி அமைக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 100-கடைகள் பெருநகரங்களில் திறக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும், துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என பன்னீர்செல்வம் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார் என கூறினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்