அரசியல்

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்து 892-ரேசன் கடைகளிலும் படிபடிப்படியாக பல்பொருள் அங்காடி அமைக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 100-கடைகள் பெருநகரங்களில் திறக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும், துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என பன்னீர்செல்வம் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார் என கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்