அரசியல்

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்து 892-ரேசன் கடைகளிலும் படிபடிப்படியாக பல்பொருள் அங்காடி அமைக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 100-கடைகள் பெருநகரங்களில் திறக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும், துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என பன்னீர்செல்வம் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார் என கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்