அரசியல்

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

"கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார்" - செல்லூர் ராஜூ

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்து 892-ரேசன் கடைகளிலும் படிபடிப்படியாக பல்பொருள் அங்காடி அமைக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 100-கடைகள் பெருநகரங்களில் திறக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும், துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என பன்னீர்செல்வம் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, கட்சியின் வெற்றி சார்ந்து துணை முதலமைச்சர் பேசியிருப்பார் என கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"