பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். நேபாளத்தில் ஏற்பட்டது போன்ற பேரிடர் சூழல் நமக்கு வராமல் இருக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். #SoumyaAnbumani #Pallikaranai #PallikaranaiMarsh #NepalDisaster #NaturalDisaster #Environment #Wetland #TamilNadu #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்