Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள் | திருப்பத்தூரில் பரபரப்பு

ஆலங்காயம் அருகே கிணற்றில் 2 சிறுவர்கள் சடலம் சிறுவர்கள் உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் சுகுணா பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 15 வயது மற்றும் 9 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் அழுகிய நிலையில் கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். ஆலாங்காயம் காவல்துறையினர் விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com