அரசியல்

3 வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் - வெற்றிக்கு காரணமான மக்கள் நலத் திட்டங்கள்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதன் மூலம், அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். மத்திய அரசு அதிகாரியாக இருந்த அவர், ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். பெண்களுக்கான மெட்ரோ ரயில், பேருந்தில் இலவச பயண​ம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களே, ஆம் ஆத்மி வெற்றிக்கு அடித்தளமாக கூறப்படுகிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்