அரசியல்

3 வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் - வெற்றிக்கு காரணமான மக்கள் நலத் திட்டங்கள்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதன் மூலம், அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். மத்திய அரசு அதிகாரியாக இருந்த அவர், ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். பெண்களுக்கான மெட்ரோ ரயில், பேருந்தில் இலவச பயண​ம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களே, ஆம் ஆத்மி வெற்றிக்கு அடித்தளமாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்