இந்தியா

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக நதி நீரை நிறுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட 3 நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்தியா தண்ணீர் வழங்கி வருகிறது. அதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பும் தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி