இந்தியா

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக நதி நீரை நிறுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட 3 நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்தியா தண்ணீர் வழங்கி வருகிறது. அதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பும் தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்