இந்தியா

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு... உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு

தந்தி டிவி

சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பிற மாநிலங்களில் உள்ள வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும் அவரது மனுவை விசாரிக்கும் போது, தனது மனுவை இணைத்து விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி