இந்தியா

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு... உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு

தந்தி டிவி

சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பிற மாநிலங்களில் உள்ள வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும் அவரது மனுவை விசாரிக்கும் போது, தனது மனுவை இணைத்து விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்