இந்தியா

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் மர்ம பை-திடீரென பாதுகாப்பை பலப்படுத்திய அதிகாரிகள்

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், மர்மப் பை கிடந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தந்தி டிவி
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மர்மப் பை கிடந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் கேட்பாரின்றி கிடந்த மர்மப் பையை விமான நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தின் மூன்றாம் நிலையில் மர்மப் பை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக