இந்தியா

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் மர்ம பை-திடீரென பாதுகாப்பை பலப்படுத்திய அதிகாரிகள்

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், மர்மப் பை கிடந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தந்தி டிவி
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மர்மப் பை கிடந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் கேட்பாரின்றி கிடந்த மர்மப் பையை விமான நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தின் மூன்றாம் நிலையில் மர்மப் பை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்