இந்தியா

அவனியாபுரத்தில் பாண்டியர் காலத்து மண்டபங்கள் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பாண்டியர் காலத்தை சேர்ந்த இரண்டு மண்டபங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அவனியாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கல்யாண சுந்தரேஷ்வரர் திருக்கோயில் அருகே புராதானமான பாண்டியர் கால மண்டபங்கள் முட்புதர்களால் மண்டி மறைத்து காணப்பட்டது. இதனை 30 வருடங்களுக்கு பின் கோவில் அறநிலைய துறை அதிகாரிகள் , மற்றும் பொதுமக்கள் துணையுடன் புனரமைப்பு செய்தனர்.அதில் பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன .இதில் முருகன் சிலை, நந்தி தலையில்லாமல் சிதிலடைந்தும், ஐந்து முக லிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மண்டபத்தில் உள்ள சுவர்களில் பூதங்கள், போர் வீரர்கள், அரசர்கள் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மண்டபங்களை சுற்றி உள்ள முட்கள், மற்றும் மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றி சீரமைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்