இந்தியா

உலகிலேயே உயரமான சிவலிங்கம் திறப்பு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

தந்தி டிவி
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. 111 புள்ளி 2 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம், ''இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்'' மற்றும் ''ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்'' ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது. பிரமாண்டமான இந்த சிவலிங்கத்தை முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்