இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேலும் 3 சிறப்பு அமர்வுகள் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்

உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 3 நீதிபதிகளைக் கொண்ட ஒரு அமர்வு மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும் என்றும், இரு நீதிபதிகளைக் கொண்ட இரு அமர்வுகள் வரிவிதிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்