இந்தியா

வருகைப் பதிவு சதவீதத்தில் மற்றம் - கட்டடத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கட்டடத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கட்டடத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பருவ தேர்வு எழுத 65 சதவீத வருகைப் பதிவு போதுமானது என்ற நிலை இருந்ததாகவும், தற்போது அதை 75 சதவீதமாக கல்லூரி நிர்வாகம் மாற்றிவிட்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். 65 சதவீதம் வருகைப் பதிவு இருக்கும் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் கட்டடத்தின் மீது ஏறி நின்று, போராட்டம் நடத்தினர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக