இந்தியா

வருகைப் பதிவு சதவீதத்தில் மற்றம் - கட்டடத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கட்டடத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கட்டடத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பருவ தேர்வு எழுத 65 சதவீத வருகைப் பதிவு போதுமானது என்ற நிலை இருந்ததாகவும், தற்போது அதை 75 சதவீதமாக கல்லூரி நிர்வாகம் மாற்றிவிட்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். 65 சதவீதம் வருகைப் பதிவு இருக்கும் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் கட்டடத்தின் மீது ஏறி நின்று, போராட்டம் நடத்தினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"