இந்தியா

"ஜி.எஸ்டி - நீண்ட கால நன்மை அளிக்கும்" - அமைச்சர் பியூஷ் கோயல்

பொருட்கள் மற்றும் சேவை வரி, இந்திய பொருளாதாரத்திற்கு நீண்ட கால நன்மையை கொடுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி தின விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜிஎஸ்டியை செயல்படுத்த ஒத்துழைத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். பொருட்கள் மற்றும் சேவை வரி, வெளிப்படை தன்மையை கொண்டுவந்துள்ளதாகவும், நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். ஜி.எஸ்.டியின் வரி வரவு அதிகரித்துள்ளதால் வரும் காலத்தில் பல பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்