இந்தியா

Marriage Death கல்யாண வீட்டில் `சரக்கு’ என்று நினைத்து எடுத்து குடித்ததால் 4 பேர் துள்ளத்துடிக்க பலி

`சரக்கு’ என்று நினைத்து எடுத்து குடித்ததால் 4 பேர் துள்ளத்துடிக்க பலி

thanthitv

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் நச்சு ரசாயனத்தை மதுபானம் என நினைத்து குடித்த நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலோலி கிராமத்தைச் சேர்ந்த சுஷிலா, ஜம்னி, பதாமி மற்றும் ரத்தன் ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் பாத்திரம் கழுவ வைக்கப்பட்டிருந்த ரசாயனத் திரவத்தை மதுவென நினைத்து எடுத்துச் சென்று அருந்தியுள்ளனர். அதனை குடித்த சில நிமிடங்களிலேயே உடல்நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | "தமிழ்நாட்டின் நிரந்தர ட்ரெண்ட் கருப்பு, சிவப்பு தான்.." - முதல்வர் சொன்ன வார்த்தை

CM Stalin | DMK | Tirupathur | தொண்டர்கள் படை சூழ - மாஸாக என்ட்ரி கொடுத்த முதல்வர்