இந்தியா

அல்லு அர்ஜுனை அடுத்து மகேஷ் பாபுக்கு தலைவலி... மெட்ரோ சம்பவம் - பரபரக்கும் டோலிவுட்

தந்தி டிவி

ஐதராபாத் மெட்ரோ ரயிலில் கத்திக் கூச்சலிட்ட தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குண்டூர் காரத்தைப் பார்த்து விட்டு ஐதராபாத் மெட்ரோ ரயிலில் வந்த போது, மிகவும் சத்தமாக ஜெய் ஜெய் பாபு என கத்திக் கூச்சலிட்டனர். இதனால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை இரட்டைக் கொ*ல சம்பவம் | உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்

Breaking | Ammonia Gas Leak | ``வெளியேறுங்கள்..'' | தடைசெய்யப்பட்ட பகுதி - வெளியான அறிவிப்பு

Gold Price | Silver | ஒரேநாளில் 2வது முறை... பெரும் இடியை இறக்கிய தங்கம் விலை

Ravi Mohan house theft | ரவி மோகன் வீட்டில் நடந்த திருட்டு.. வெளியான பரபரப்பு தகவல்

Breaking | Private College Fees | எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு எவ்வளவு கட்டணம்?