இந்தியா

கேரள மாநிலத்தில் கனமழை : பல இடங்களில் நிலச்சரிவு

கேரள மாநிலத்தில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

தந்தி டிவி
கேரள மாநிலத்தில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வயநாடு மாவட்டத்தில் இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள, மேப்பாடி என்ற இடத்தில், பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் அந்த பகுதியே மண்ணுக்குள் புதைந்ததாக கூறப்படுகிறது. அங்கு 150க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குருச்சிமாலா என்கிற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்