இந்தியா

கொரோனா - வீட்டு கண்காணிப்பில் 733 பேர்: செல்போன் எண்கள் தொடர்ந்து கண்காணிப்பு

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பழகியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 733 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பழகியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 733 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய, செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"