இந்தியா

கொரோனா - வீட்டு கண்காணிப்பில் 733 பேர்: செல்போன் எண்கள் தொடர்ந்து கண்காணிப்பு

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பழகியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 733 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பழகியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 733 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய, செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்