இந்தியா

100 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையத்தை புதுப்பித்தல்...

கேரளாவில் மகாராஜா ராமா வர்மாவால் கட்டப்பட்ட ரயில்வே நிலையத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
கேரளாவில் மகாராஜா ராமா வர்மாவால் கட்டப்பட்ட ரயில்வே நிலையத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எர்ணாகுளத்தில் சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ரயில் நிலையத்தை, புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில் இயக்கப்பட்டால் அதன் அருகே உள்ள மங்களவனம் பறவைகள் சரணாலத்தில் உள்ள பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் ரயில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்