இந்தியா

100 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையத்தை புதுப்பித்தல்...

கேரளாவில் மகாராஜா ராமா வர்மாவால் கட்டப்பட்ட ரயில்வே நிலையத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
கேரளாவில் மகாராஜா ராமா வர்மாவால் கட்டப்பட்ட ரயில்வே நிலையத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எர்ணாகுளத்தில் சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ரயில் நிலையத்தை, புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில் இயக்கப்பட்டால் அதன் அருகே உள்ள மங்களவனம் பறவைகள் சரணாலத்தில் உள்ள பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் ரயில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்