இந்தியா

குடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த 2 மாதக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம், குடகு பகுதியில், வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த 2 மாதக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர், பத்திரமாக மீட்டனர். மீட்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், ஆற்றின் நடுவே கயிறு கட்டி, குழந்தையை மீட்டு கொண்டு வரும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ