இந்தியா

குடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த 2 மாதக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம், குடகு பகுதியில், வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த 2 மாதக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர், பத்திரமாக மீட்டனர். மீட்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், ஆற்றின் நடுவே கயிறு கட்டி, குழந்தையை மீட்டு கொண்டு வரும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்