இந்தியா

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த பெண் : மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்தார்

பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது.

தந்தி டிவி
பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை (சாதி/மதம்) சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது. காதலித்தவருடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் அப்பெண்ணின் தந்தை கிராமப் பஞ்சாயத்தாரிடம் புகார் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, கட்டப்பஞ்சாயத்து செய்து, அந்த பெண்ணுக்கு இத்தகைய கொடூர தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்