இந்தியா

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த பெண் : மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்தார்

பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது.

தந்தி டிவி
பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை (சாதி/மதம்) சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது. காதலித்தவருடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் அப்பெண்ணின் தந்தை கிராமப் பஞ்சாயத்தாரிடம் புகார் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, கட்டப்பஞ்சாயத்து செய்து, அந்த பெண்ணுக்கு இத்தகைய கொடூர தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ