இந்தியா

தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவை - அலோக் வர்மா விளக்கம்

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதையடுத்து, தன் மீது சுமத்தப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என விளக்கம் அளித்துள்ளார்

தந்தி டிவி

* தன்னிச்சையான சுயாட்சி கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்பட வேண்டும் என்றும், யாருடையை தலையீடும் இன்றி செயல்பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டின்பேரில், கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி எந்த விசாரணையுமின்றி பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்றும்

* என் மீது சுமத்தப்பட்டவை யாவும் தவறான குற்றச்சாட்டுகள் என்றும் கூறியுள்ளார்.

* தவறான நபரால் அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்றும் கூறியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"