இந்தியா

தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவை - அலோக் வர்மா விளக்கம்

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதையடுத்து, தன் மீது சுமத்தப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என விளக்கம் அளித்துள்ளார்

தந்தி டிவி

* தன்னிச்சையான சுயாட்சி கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்பட வேண்டும் என்றும், யாருடையை தலையீடும் இன்றி செயல்பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டின்பேரில், கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி எந்த விசாரணையுமின்றி பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்றும்

* என் மீது சுமத்தப்பட்டவை யாவும் தவறான குற்றச்சாட்டுகள் என்றும் கூறியுள்ளார்.

* தவறான நபரால் அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்றும் கூறியுள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்