இந்தியா

தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவை - அலோக் வர்மா விளக்கம்

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதையடுத்து, தன் மீது சுமத்தப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என விளக்கம் அளித்துள்ளார்

தந்தி டிவி

* தன்னிச்சையான சுயாட்சி கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்பட வேண்டும் என்றும், யாருடையை தலையீடும் இன்றி செயல்பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டின்பேரில், கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி எந்த விசாரணையுமின்றி பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்றும்

* என் மீது சுமத்தப்பட்டவை யாவும் தவறான குற்றச்சாட்டுகள் என்றும் கூறியுள்ளார்.

* தவறான நபரால் அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்றும் கூறியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்