இந்தியா

ஐதராபாத் பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொலை

ஐதராபாத் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்ட்டர் நிகழ்ந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெண் டாக்டர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட இடத்திலேயே நேற்று அதிகாலை நிகழ்ந்தது. தகவல் அறிந்து கூடிய அப்பகுதி மக்கள்

தெலங்கானா போலீசார் மீது பூ தூவி பாராட்டு தெரிவித்தனர். இனிப்பு விநியோகித்து, ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். சிலர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்