இந்தியா

ஐதராபாத் பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொலை

ஐதராபாத் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்ட்டர் நிகழ்ந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெண் டாக்டர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட இடத்திலேயே நேற்று அதிகாலை நிகழ்ந்தது. தகவல் அறிந்து கூடிய அப்பகுதி மக்கள்

தெலங்கானா போலீசார் மீது பூ தூவி பாராட்டு தெரிவித்தனர். இனிப்பு விநியோகித்து, ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். சிலர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்