இந்தியா

ஐதராபாத் பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொலை

ஐதராபாத் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்ட்டர் நிகழ்ந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெண் டாக்டர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட இடத்திலேயே நேற்று அதிகாலை நிகழ்ந்தது. தகவல் அறிந்து கூடிய அப்பகுதி மக்கள்

தெலங்கானா போலீசார் மீது பூ தூவி பாராட்டு தெரிவித்தனர். இனிப்பு விநியோகித்து, ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். சிலர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு