இந்தியா

வேகமெடுக்கும் பூஞ்சை நோய் தொற்று - 16 பேருக்கு தொடர் சிகிச்சை

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் . கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு வழங்கப்படும் லிபோசோமால் ஆம்போடெரிசின் மற்றும் ஆம்போடெரிசின் ஆகிய இரண்டு மருந்துகளும் முழுமையாக தீர்ந்து விட்டதாக கூறப்படும் நிலையில் சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது,. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை மருந்து வந்து சேரவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி