இந்தியா

சேற்றில் சிக்கி தவித்த யானை...4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்...

கர்நாடக மாநிலம் குடகு அருகே, சேற்றில் சிக்கி தவித்த யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர்.

தந்தி டிவி

குடகு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் வெளியேற தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விராஜ்பேட்டை பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய யானை சேற்றில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 மணி நேரம் போராடி யானையை மீ்ட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ