இந்தியா

சேற்றில் சிக்கி தவித்த யானை...4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்...

கர்நாடக மாநிலம் குடகு அருகே, சேற்றில் சிக்கி தவித்த யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர்.

தந்தி டிவி

குடகு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் வெளியேற தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விராஜ்பேட்டை பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய யானை சேற்றில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 மணி நேரம் போராடி யானையை மீ்ட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்