இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் பிடிபட்ட சுமார் ரூ.5 கோடி.. அரண்டு போன தேர்தல் ஆணையம்

தந்தி டிவி

கர்நாடகாவில் ஒரேநாளில் 4 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1 கோடியே 42 லட்சம் ரூபாய் ரொக்கம், 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், .5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"