இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் பிடிபட்ட சுமார் ரூ.5 கோடி.. அரண்டு போன தேர்தல் ஆணையம்

தந்தி டிவி

கர்நாடகாவில் ஒரேநாளில் 4 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1 கோடியே 42 லட்சம் ரூபாய் ரொக்கம், 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், .5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴LIVE : Annamalai | "We The Leaders.." - அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Chennai | சென்னையில் விமான சேவை குறைப்பு.. அவதியில் பயணிகள்

Chennai | சென்னை ஏர்போர்ட்டில் கேட்பாரற்று கிடந்த பார்சல்.. திறந்து பார்த்தும் அதிர்ச்சி

Today Gold Price | சரிந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்