இந்தியா

NEET, JEE தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? - பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கும்பல் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 38 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பத்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்