இந்தியா

NEET, JEE தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? - பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கும்பல் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 38 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பத்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்