இந்தியா

NEET, JEE தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? - பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கும்பல் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 38 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பத்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ