இந்தியா

நாட்டை உலுக்கிய பவர்புல் அரசியல் தலைவர் கொலை.. கொலையாளிகள் கொடுத்த பேரதிர்ச்சி வாக்குமூலம்

தந்தி டிவி

யூட்யூபில் வீடியோக்களை பார்த்து முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குர்மெல் சிங் மற்றும் தர்மராஜ் காஷ்யப் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

காஷ்யப் ஆகிய இருவரும் யூட்யூப்பை பார்த்து துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி எடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது வரை பாபா சித்திக் கொலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | "தமிழ்நாட்டின் நிரந்தர ட்ரெண்ட் கருப்பு, சிவப்பு தான்.." - முதல்வர் சொன்ன வார்த்தை

CM Stalin | DMK | Tirupathur | தொண்டர்கள் படை சூழ - மாஸாக என்ட்ரி கொடுத்த முதல்வர்