உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என மாநிலங்களவையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை கேள்வி எழுப்பி உள்ளார்