சினிமா

சந்தானத்தின் அடுத்த படத்தில் 2 நாயகி

சந்தானத்தை வைத்து கண்ணன் இயக்கும் படத்தில் நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா என 2 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

'ஏ1' படத்துக்குப் பிறகு 'டகால்டி', 'டிக்கிலோனா', 'தில்லுக்கு துட்டு 3', இயக்குனர் கண்ணன் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். கண்ணன் இயக்கும் படத்தில் நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா என 2 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 நாட்கள் நடைபெறுகிறது.

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

BREAKING || "48 மணி நேரத்தில்..." - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED

Vijay | TVK | இன்று செந்தூர்.. நாளை.. விஜய் செல்லும் `பவர்புல்’ கோயில்

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்