தற்போதைய செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி பாஜக பிரமுகர்.

தந்தி டிவி
• தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பியதாக, உத்தரப்பிரதேச பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ என்பவரை போலீசார் தேடி வந்தனர். • இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் குமார் உம்ரோ முன்ஜாமின் பெற்றார். • அதேசமயம் பிரசாந்த் குமாரை விசாரணை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். • இதையடுத்து தூத்துக்குடி மத்தியப்பாகம் காவல் நிலையத்தில், பிரசாந்த் குமார் உம்ரோ விசாரணைக்கு ஆஜரானார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக