தற்போதைய செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி பாஜக பிரமுகர்.

தந்தி டிவி
• தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பியதாக, உத்தரப்பிரதேச பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ என்பவரை போலீசார் தேடி வந்தனர். • இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் குமார் உம்ரோ முன்ஜாமின் பெற்றார். • அதேசமயம் பிரசாந்த் குமாரை விசாரணை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். • இதையடுத்து தூத்துக்குடி மத்தியப்பாகம் காவல் நிலையத்தில், பிரசாந்த் குமார் உம்ரோ விசாரணைக்கு ஆஜரானார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்