தற்போதைய செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி பாஜக பிரமுகர்.

தந்தி டிவி
• தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பியதாக, உத்தரப்பிரதேச பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ என்பவரை போலீசார் தேடி வந்தனர். • இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் குமார் உம்ரோ முன்ஜாமின் பெற்றார். • அதேசமயம் பிரசாந்த் குமாரை விசாரணை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். • இதையடுத்து தூத்துக்குடி மத்தியப்பாகம் காவல் நிலையத்தில், பிரசாந்த் குமார் உம்ரோ விசாரணைக்கு ஆஜரானார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்