தற்போதைய செய்திகள்

உரிமம் பெறாத துப்பாக்கிகள்... மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி
• உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. • அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்திருப்பது போல், உரிமம் பெறாமல் துப்பாக்கிகள் வைத்திருக்க தமது நாட்டில் உரிமம் இல்லை எனவும், உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடு மோசமான விளைவை ஏற்படுத்தும் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. • இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ