தற்போதைய செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்.. நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுமி பலி - புத்தாண்டை கொண்டாட சென்றபோது நிகழ்ந்த சோகம்

தந்தி டிவி

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர், புத்தாண்டை கொண்டாட குடும்பத்தினருடன் ஆரோவில் சென்று, அங்குள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளார். அப்போது, அவரது 6 வயது மகள் சஹானா, அங்கிருந்த நீச்சல்குளத்தில் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்