தற்போதைய செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்.. நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுமி பலி - புத்தாண்டை கொண்டாட சென்றபோது நிகழ்ந்த சோகம்

தந்தி டிவி

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர், புத்தாண்டை கொண்டாட குடும்பத்தினருடன் ஆரோவில் சென்று, அங்குள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளார். அப்போது, அவரது 6 வயது மகள் சஹானா, அங்கிருந்த நீச்சல்குளத்தில் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை