தற்போதைய செய்திகள்

அரசு பேருந்தில் பெண்களை ஏற்றாமல் அலட்சியமாக சென்ற டிரைவர்... ஆத்திரமடைந்த பெண்கள் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, கூலி வேலைக்கு செல்லும் பெண்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம், பாவூர்சத்திரம் பகுதிகளில் ஏராளமான பெண்கள் விவசாய வேலைகளுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், கொண்டலூர் கிராமத்தில் தினக்கூலி பெண்களை அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தில் ஏற்ற மறுத்து அலட்சியமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்

Breaking | T20 | Ind Vs Eng | Ind Vs Eng - வாழ்வா - சாவா..? டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்

Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு