தற்போதைய செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கூட்டம்... வழக்குகளின் நிலை குறித்து டிஜிபி ஆய்வு

தந்தி டிவி
• சென்னையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்தில், பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரித்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளிடம், வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விரிவாக ஆய்வு மேற்கொண்டார். • வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற குற்றவாளிகளை, சர்வதே போலீஸ் உதவியுடன் கைது செய்ய உத்தரவிட்ட டிஜிபி, இந்தியாவில் தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ