தற்போதைய செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கூட்டம்... வழக்குகளின் நிலை குறித்து டிஜிபி ஆய்வு

தந்தி டிவி
• சென்னையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்தில், பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரித்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளிடம், வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விரிவாக ஆய்வு மேற்கொண்டார். • வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற குற்றவாளிகளை, சர்வதே போலீஸ் உதவியுடன் கைது செய்ய உத்தரவிட்ட டிஜிபி, இந்தியாவில் தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்