தற்போதைய செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கூட்டம்... வழக்குகளின் நிலை குறித்து டிஜிபி ஆய்வு

தந்தி டிவி
• சென்னையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்தில், பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரித்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளிடம், வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விரிவாக ஆய்வு மேற்கொண்டார். • வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற குற்றவாளிகளை, சர்வதே போலீஸ் உதவியுடன் கைது செய்ய உத்தரவிட்ட டிஜிபி, இந்தியாவில் தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்