தற்போதைய செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கூட்டம்... வழக்குகளின் நிலை குறித்து டிஜிபி ஆய்வு

தந்தி டிவி
• சென்னையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்தில், பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரித்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளிடம், வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விரிவாக ஆய்வு மேற்கொண்டார். • வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற குற்றவாளிகளை, சர்வதே போலீஸ் உதவியுடன் கைது செய்ய உத்தரவிட்ட டிஜிபி, இந்தியாவில் தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்