தற்போதைய செய்திகள்

நடுவானில் விமானத்தில் திடீர் கோளாறு...158 பயணிகளின் கதி என்ன?- குவைத் டூ சென்னை விமானம்

தந்தி டிவி

குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அவசர அவசரமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டது. குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 11:05 மணிக்கு பதில், நள்ளிரவு 11:51 மணிக்கு புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது மீண்டும் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, குவைத்திற்கே திரும்பி சென்று, அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. தாமதமாக விமானம் வரும் என அறிவிக்கப்பட்டதால், சென்னையில் பயணிகளை வரவேற்க காத்திருந்த‌வர்கள், விமான நிலையத்தில் தவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்