தற்போதைய செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா... மாலை அணிந்து விரதம் இருக்கும் போலீசார்

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி, ஏராளமான போலீசார் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். • அங்கு, பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். • இந்நிலையில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு இல்லாமல் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி, சமயபுரம் போலீசார் பக்தியுடன் மாலை அணிந்தும், விரதம் இருந்தும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்