தற்போதைய செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா... மாலை அணிந்து விரதம் இருக்கும் போலீசார்

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி, ஏராளமான போலீசார் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். • அங்கு, பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். • இந்நிலையில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு இல்லாமல் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி, சமயபுரம் போலீசார் பக்தியுடன் மாலை அணிந்தும், விரதம் இருந்தும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்