தற்போதைய செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா... மாலை அணிந்து விரதம் இருக்கும் போலீசார்

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி, ஏராளமான போலீசார் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். • அங்கு, பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். • இந்நிலையில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு இல்லாமல் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி, சமயபுரம் போலீசார் பக்தியுடன் மாலை அணிந்தும், விரதம் இருந்தும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்