தற்போதைய செய்திகள்

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்..!- உற்சாகத்தில் ரசிகர்கள்

தந்தி டிவி
• ஒன்பது நாடுகள் பங்கேற்கும் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. • இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் தலைமை செயல் அலுவலர் ஹித்தேன் ஜோஷி, நாளை முதல் 9ஆம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். • ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்த தொடரில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். • மேலும் இந்தியாவை சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். • இரட்டையர் பிரிவுக்கான இறுதி போட்டி ஏப்ரல் 8ம் தேதியும் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி 9ம் தேதியும் நடைபெற உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ