தற்போதைய செய்திகள்

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்..!- உற்சாகத்தில் ரசிகர்கள்

தந்தி டிவி
• ஒன்பது நாடுகள் பங்கேற்கும் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. • இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் தலைமை செயல் அலுவலர் ஹித்தேன் ஜோஷி, நாளை முதல் 9ஆம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். • ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்த தொடரில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். • மேலும் இந்தியாவை சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். • இரட்டையர் பிரிவுக்கான இறுதி போட்டி ஏப்ரல் 8ம் தேதியும் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி 9ம் தேதியும் நடைபெற உள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்