தற்போதைய செய்திகள்

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்... அறநிலையத்துறை உத்தரவுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

தந்தி டிவி

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் அறங்காவலர் சொக்கலிங்கத்தை தகுதி நீக்கம் செய்து அறநிலையத்துறை இணை ஆணையர் வெளியிட்ட உத்தரவுக்கு தடை.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தகுதி நீக்கத்தை எதிர்த்து சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உத்தரவு.

என் மீதான குற்ற வழக்கு நிலுவலையில் உள்ளதால் பதவியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது - சொக்கலிங்கம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்