தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - பதற வைக்கு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருபவர் ராஜன். இவரிடம் கடந்த 17 ஆம் தேதி சீதபற்நல்லூரை சேர்ந்த மூவர் மதுபோதையில் பெட்ரோல் போட்டுவிட்டு, பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். இது குறித்து ராஜன் போலீசில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த மூவரும், பெட்ரோல் நிலையத்தில் புகுந்து ராஜனையும், தடுக்க வந்த சுபாஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீதபற்பநல்லூரை சேர்ந்த ரங்கசாமி, இசக்கிபாண்டி மற்றும் கருத்தப்பாண்டி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்