தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - பதற வைக்கு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருபவர் ராஜன். இவரிடம் கடந்த 17 ஆம் தேதி சீதபற்நல்லூரை சேர்ந்த மூவர் மதுபோதையில் பெட்ரோல் போட்டுவிட்டு, பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். இது குறித்து ராஜன் போலீசில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த மூவரும், பெட்ரோல் நிலையத்தில் புகுந்து ராஜனையும், தடுக்க வந்த சுபாஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீதபற்பநல்லூரை சேர்ந்த ரங்கசாமி, இசக்கிபாண்டி மற்றும் கருத்தப்பாண்டி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்