தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - பதற வைக்கு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருபவர் ராஜன். இவரிடம் கடந்த 17 ஆம் தேதி சீதபற்நல்லூரை சேர்ந்த மூவர் மதுபோதையில் பெட்ரோல் போட்டுவிட்டு, பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். இது குறித்து ராஜன் போலீசில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த மூவரும், பெட்ரோல் நிலையத்தில் புகுந்து ராஜனையும், தடுக்க வந்த சுபாஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீதபற்பநல்லூரை சேர்ந்த ரங்கசாமி, இசக்கிபாண்டி மற்றும் கருத்தப்பாண்டி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"