தற்போதைய செய்திகள்

சிவராத்திரிக்கு முன் திடீரென கோயில் தீ பற்றி எரிந்ததால் மக்கள் அச்சம்

தந்தி டிவி
• ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற குடைவரை கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.. • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற, மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரை கோவில் உள்ளது. • இந்நிலையில் குடைவரை கோவிலின் அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், மலை பற்றி எரிவதுபோல் காட்சியளித்தது. • தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தும் அவர்கள் உரிய நேரத்தில் வராததால், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த சருகுகள் தீக்கு இரையாகின. • கிராம மக்களின் தீவிர முயற்சியால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு தீ பரவுவது கட்டுக்குள் வந்தது. • நாளை சிவராத்திரி விழா நடைபெறும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்