தற்போதைய செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழையால் ..வேரோடு சாய்ந்த பழமையான மரம்..அவதிக்குள்ளான சென்னை மக்கள் | Chennai

தந்தி டிவி

சென்னை மந்தைவெளி பகுதியில் மழை காரணமாக 40 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. நேற்றிரவு பெய்த மழையால், நார்ட்டான் தெருவில் உள்ள பழமையான மரம் விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஃபைபர் கேபிள், மின்சார கேபிள் சேதமடைந்துள்ளன.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக