தற்போதைய செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழையால் ..வேரோடு சாய்ந்த பழமையான மரம்..அவதிக்குள்ளான சென்னை மக்கள் | Chennai

தந்தி டிவி

சென்னை மந்தைவெளி பகுதியில் மழை காரணமாக 40 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. நேற்றிரவு பெய்த மழையால், நார்ட்டான் தெருவில் உள்ள பழமையான மரம் விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஃபைபர் கேபிள், மின்சார கேபிள் சேதமடைந்துள்ளன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"