தற்போதைய செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழையால் ..வேரோடு சாய்ந்த பழமையான மரம்..அவதிக்குள்ளான சென்னை மக்கள் | Chennai

தந்தி டிவி

சென்னை மந்தைவெளி பகுதியில் மழை காரணமாக 40 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. நேற்றிரவு பெய்த மழையால், நார்ட்டான் தெருவில் உள்ள பழமையான மரம் விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஃபைபர் கேபிள், மின்சார கேபிள் சேதமடைந்துள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்