தற்போதைய செய்திகள்

"வியாழன் கோளில் உயிர் வாழலாம்" - வியக்கவைக்கும் புது தகவல்

தந்தி டிவி
• வியாழன் கோள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் வரும் 13 ஆம் தேதி ராக்கெட்டை விண்ணிற்கு ஏவுகிறது. • சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக அறியப்படும் வியாழன், நம் பூமியைப் போல் 1300 மடங்கு பெரியது. • தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்கோளின், பனிநிலவில் உயிர்கள் வாழலாம் என ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். • இந்த நிலையில் வியாழனின் வியக்கதகு தகவல்களை பெற விரிவான ஆய்வை மேற்கொள்ள வரும் 13 ஆம் தேதி ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் விண்கலத்தை அனுப்பவிருக்கிறது. • பிரெஞ்சு கயானாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அதிக எடையை சுமந்து செல்லும் Ariane-5 ராக்கெட் வாயிலாக வியாழனுக்கு அனுப்புகிறது. • இந்த விண்கலம் 8 வருடங்கள் பயணம் செய்து 2031 ஆம் ஆண்டு வியாழனை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்