தற்போதைய செய்திகள்

"வியாழன் கோளில் உயிர் வாழலாம்" - வியக்கவைக்கும் புது தகவல்

தந்தி டிவி
• வியாழன் கோள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் வரும் 13 ஆம் தேதி ராக்கெட்டை விண்ணிற்கு ஏவுகிறது. • சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக அறியப்படும் வியாழன், நம் பூமியைப் போல் 1300 மடங்கு பெரியது. • தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்கோளின், பனிநிலவில் உயிர்கள் வாழலாம் என ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். • இந்த நிலையில் வியாழனின் வியக்கதகு தகவல்களை பெற விரிவான ஆய்வை மேற்கொள்ள வரும் 13 ஆம் தேதி ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் விண்கலத்தை அனுப்பவிருக்கிறது. • பிரெஞ்சு கயானாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அதிக எடையை சுமந்து செல்லும் Ariane-5 ராக்கெட் வாயிலாக வியாழனுக்கு அனுப்புகிறது. • இந்த விண்கலம் 8 வருடங்கள் பயணம் செய்து 2031 ஆம் ஆண்டு வியாழனை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்