தற்போதைய செய்திகள்

மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவு.. புகையில் சிக்கி மூச்சு திணறிய பயணிகள்.. மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • இதனால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். • மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவால் புகை பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. • இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்