தற்போதைய செய்திகள்

மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவு.. புகையில் சிக்கி மூச்சு திணறிய பயணிகள்.. மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • இதனால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். • மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவால் புகை பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. • இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ