தற்போதைய செய்திகள்

தாய் அருகில் கியூட்டாக படுத்திருக்கும் 3 குட்டிப் வெள்ளை புலிகள்

தந்தி டிவி

டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது...

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சீதா என்ற 7 வயது வெள்ளைப்புலி 3 புலிக்குட்டிகளை ஈன்றது.

தற்போது டெல்லி உயிரியல் பூங்காவில் 2 ஜோடி வெள்ளைப் புலிகளும், 1 ஆண் மற்றும் 3 பெண் புலிகள் உட்பட 4வங்கப் புலிகளும் உள்ளன.

இதையடுத்து புதிதாக பிறந்த குட்டிப் புலிகள் தாயருகில் அமைதியாக படுத்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்