தற்போதைய செய்திகள்

தாய் அருகில் கியூட்டாக படுத்திருக்கும் 3 குட்டிப் வெள்ளை புலிகள்

தந்தி டிவி

டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது...

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சீதா என்ற 7 வயது வெள்ளைப்புலி 3 புலிக்குட்டிகளை ஈன்றது.

தற்போது டெல்லி உயிரியல் பூங்காவில் 2 ஜோடி வெள்ளைப் புலிகளும், 1 ஆண் மற்றும் 3 பெண் புலிகள் உட்பட 4வங்கப் புலிகளும் உள்ளன.

இதையடுத்து புதிதாக பிறந்த குட்டிப் புலிகள் தாயருகில் அமைதியாக படுத்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்