Madurai | Park | பறிபோகும் மக்களின் வரிப்பணம் HAUNTED HOUSE ஆக மாறிய ரூ.2.58 கோடி பூங்கா

Update: 2026-01-02 11:25 GMT

பறிபோகும் மக்களின் வரிப்பணம் HAUNTED HOUSE ஆக மாறிய ரூ.2.58 கோடி பூங்கா உள்ளே செல்லவே அஞ்சும் பெண்கள்

பயன்பாடில்லாத இடத்தில் தொடங்கி வீணடிக்கப்பட்ட ரூ.2.58 கோடி பூங்கா/மதுரை மேலமடை வண்டியூர் கண்மாய் கரையில் 2023ல் மாநில நிதி உதவி திட்டத்தில் திறக்கப்பட்ட பூங்கா/திறந்து 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடற்ற பூங்காவால் ரூ.2.58 கோடி வீணடிப்பு/மேலமடை மேம்பால பணிகளால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பூங்கா/பூங்காவில் உள்ள கம்பிகள், உபகரணங்கள் திருடப்படும் அவல நிலை/மக்கள் பயன்பாடற்ற பகுதியில் கோடிகளை கொட்டி வீணடிப்பு

Tags:    

மேலும் செய்திகள்